தனிமையில் உன்னை நினைக்கும் நொடி தாகத்தில் வாடும் நாவிற்கு ஒரு தண்ணீர் துளி உன்னை எதிரிலே தள்ளி வெய்து பார்க்கும் நொடி கண்ணில் நீர் வழியாது குளம் கட்டும் தளும்பி மனஸ்தாபங்கள் ஆயிரம் இருபினும் மனம் தாபம் இல்லாமல் உடைத்த உள்ளத்தை ஒன்று திரட்டி அரவணைக்கும் அன்பை எதிர் பார்க்கும் உள்ளம் எத்தனை தழும்புகள் வாங்கினாலும் இன்னும் கொஞ்சம் இடம் இருக்கதா தழும்புகளை தாங்க என்று மனம் என்குவதேனோ வார்த்தைகளால் சொல்ல முடியாது சொல்லாமல் உனக்கு புரியாது நான் உன்னை நேசிப்பதை விட நீ இல்லாமல் தவிப்பதை
காலமும் நேரமும் செய்யாத சூழ்ச்சிகள் இல்லை. அவை நிகழ்த்தாத சம்பவங்கள் இல்லை. அவற்றுள் மனம் நிறைக்கும் இன்பமும் உண்டு தொண்டை அடைக்கும் துக்கமும் உண்டு. பொங்கி வரும் உணர்ச்சிகளாய் எழுத்துகளை மாற்றுகிறேன், அவற்றை இங்கு மின் வலையில் பகிர்கிறேன்