முதல் எழுத்தரை என் முதல் முத்திரை
இதை வரையும் பொழுது வரும் உணர்வு
தப்பென்ற பொழுது தலையில் குட்டாமல்
என் முதுகில் தட்டி கொடுத்த தேற்றிய பெண்ணே
என் எழுத்துக்களின் சேரிடம் நீயன்றோ
பொறுமையாய் பாடம் நடத்தியவளே
இதோ உன் பாதத்திற்கு என் முதல் கவிதை...
இதை வரையும் பொழுது வரும் உணர்வு
தப்பென்ற பொழுது தலையில் குட்டாமல்
என் முதுகில் தட்டி கொடுத்த தேற்றிய பெண்ணே
என் எழுத்துக்களின் சேரிடம் நீயன்றோ
பொறுமையாய் பாடம் நடத்தியவளே
இதோ உன் பாதத்திற்கு என் முதல் கவிதை...