Skip to main content

Posts

Showing posts from October, 2013

வேரோடு கிள்ளி எறிவதேனோ??

அடர்ந்த மரங்கள் நடுவில் தென்றல் புகுந்து செல்வதுபோல் துளைக்க முடியாத என் இதயத்தில் நீ புகுந்து சென்றாயே வறண்ட நிலத்தில் ஒரு துளி நீர் பெய்தாற்போல் யாரும் அமரா என் இதயத்தில் நீ இளைப்பாறி சென்றாயே பருகியது என் விதை அந்த ஓர் துளியை வளர்ந்தது என் வேர் அந்த ஓர் துளியில் முளைத்த கன்றை துளிர்க்க விடாது வேரோடு கிள்ளி எறிவதேனோ