Skip to main content

Posts

Showing posts from 2012

உள்ளத்தின் ஆழ்குரல்

கவிதை எழுத தொடங்குகிறேன் வார்த்தைகள் பஞ்சம் என் வாழ்கை வரய தொடங்குரிறேன் அதில் மனிதர்கள் பஞ்சம் அன்னையும் தந்தையும் வாழ்வின் கர்த்தா வெற்று காகிதத்தில் ஓர் கரி கோடு ஒன்றுமே இல்லாத காய்ந்த நிலத்தில் எதிர்பார்ப்போடு ஓர் விதை வளரும் பயிரும் வரையும் ஓவியமும் தன்னந்தனியே தேர் இழுக்காது ஊர் கூடி வண்ணம் பூசி உரம் போட்டு பெரியதாகும் வாழ்கை தத்துவம் இதுவே ஆகின – என் வாழ்கை தத்துவம் இதுவே ஆகின – என் வாழ்வின் வண்ணம் எதுவோ – என் வாழ்வின் உரம் எதுவோ என்றுமே உபயகோகிக்கத அந்த சின்னஞ்சிறு மூளையை உருக்கி பொழிந்து யோசித்தேன் – இந்த கேள்விக்கு பதில் அறிய ஒரு நாள் விளங்கியது – ஆம் நம் வாழ்வின் உரம் நட்பு நம் வாழ்வின் நிறம் நட்பு என் வாழ்வின் அர்த்தம அதுவே ஆட்டம் பாட்டம் எல்லாம் நிறைய வாழ்வின் மூலம் அறிந்த இன்பம் தேடி ஓடி ஆடி பாடி களித்தேன் இன்ப தேன் களைப்பில் ஆய்ந்து மகிழ்ச்சியில் மலைத்து சோர்ந்து வந்து அமரும் போது சுற்றி சுற்றி பார்கிறேன் – என் உரம் நிறம் எல்லாம் மறைந்தன திராணி இருக்கும் வரை நான் நினைத்த உரம் நிற

நீ!

காரணம் இன்றி   ஒளி மங்கும் என் கண்களை கசக்குகிறேன் நேர் கோட்டில் செல்லும் என் எண்ணங்கள் சற்றே தடம் மாறுகின்றன மேனி சற்றே சிலிர்க்க உள்ளங்கைகள் இதமாக என் கன்னங்களை தழுவிய உன் உதடுகளின் வருடல்கள் உணர்ந்தேன் ஏதோ தொலைத்த வருத்தம் ஏதோ தொலையும் அச்சம் தொலைத்த துடிப்புகள் திரும்ப கிடைக்காதா என்ற ஏக்கம் வாழ்கை கடிகாரத்தை திருப்ப நினைக்கிறன் உன்னோடு வாழ்ந்த அந்த நொடிகளை திரும்ப பெற அல்ல உன்னை தொலைத்து நிற்கும் இந்த நொடியினை அழித்து விட்டு உன்னை பெற என் ஏட்டில் பதிந்த ஒரே அச்சு நீ!

கண்டுபிடி வித்தியாசங்களை

சுருசுருப்பின் மறு உருவமாம் பணியே கண்ணாய் விளங்குமாம் காலை முன்னே கிளம்புமாம் சிறுக சிறுக சேர்க்குமாம் – தேனி??? மனிதம்??? வாழ்கை முழுதை ரசிக்குமாம் உயர பறக்க நினைக்குமாம் தன் குஞ்சை பொற்குஞ்சாய் போற்றுமாம் கூர்மை எண்ணம் கொண்டதாம் – பறவை??? – மனிதம்??? வேணும் நிறம் பூசுமாம் சேரும் வர்ணம் மாருமாம் தன்னை காத்துக்கொள்ள வேண்டியே மாறும் தன்மை கொண்டதாம் – பச்சோந்தி??? மனிதம்??? ஒட்டிய இடத்தை பற்றுமாம் பிடித்த பிடியும் இரும்பாம் குருதி மொத்தமும் உரிந்து எடுக்குமாம் ரணம் காயம் எற்படுதுமாம் – அட்டை??? மனிதம்??? எத்தனை வர்ணம் எம்மனிதம் எத்தனை முகங்கள் எம்மநிததிற்கு எத்தனை ரகம் எம்மனிதம் நடுவில் அத்தனையும் அறிந்தேன் என் நான்கு வருடத்தில்