சுருசுருப்பின் மறு உருவமாம் பணியே கண்ணாய் விளங்குமாம் காலை முன்னே கிளம்புமாம் சிறுக சிறுக சேர்க்குமாம் – தேனி??? மனிதம்??? வாழ்கை முழுதை ரசிக்குமாம் உயர பறக்க நினைக்குமாம் தன் குஞ்சை பொற்குஞ்சாய் போற்றுமாம் கூர்மை எண்ணம் கொண்டதாம் – பறவை??? – மனிதம்??? வேணும் நிறம் பூசுமாம் சேரும் வர்ணம் மாருமாம் தன்னை காத்துக்கொள்ள வேண்டியே மாறும் தன்மை கொண்டதாம் – பச்சோந்தி??? மனிதம்??? ஒட்டிய இடத்தை பற்றுமாம் பிடித்த பிடியும் இரும்பாம் குருதி மொத்தமும் உரிந்து எடுக்குமாம் ரணம் காயம் எற்படுதுமாம் – அட்டை??? மனிதம்??? எத்தனை வர்ணம் எம்மனிதம் எத்தனை முகங்கள் எம்மநிததிற்கு எத்தனை ரகம் எம்மனிதம் நடுவில் அத்தனையும் அறிந்தேன் என் நான்கு வருடத்தில்
காலமும் நேரமும் செய்யாத சூழ்ச்சிகள் இல்லை. அவை நிகழ்த்தாத சம்பவங்கள் இல்லை. அவற்றுள் மனம் நிறைக்கும் இன்பமும் உண்டு தொண்டை அடைக்கும் துக்கமும் உண்டு. பொங்கி வரும் உணர்ச்சிகளாய் எழுத்துகளை மாற்றுகிறேன், அவற்றை இங்கு மின் வலையில் பகிர்கிறேன்