வான் மேக கூட்டங்கள் பாதை அமைக்க
நீ தரை இரங்கி வர உன் மனம் இசைக்க
மழை துளி யாவும் உன்னை வலிக்காமல் நனைக்க
உன் தலை துடைக்க என் வாசல் தேடி நடக்க
என்ன தவம் நான் செய்தேன் பேரழகே
மின்னல் வெட்டும் உன் புருவம் அசைந்தால்
வானம் இடிக்கும் நீ முகம் சுலிதால்
மழை தாளம் போடும் உன் கண் ராகத்தோடு பாடினால்
நானும் ஆடுகிரேன் உன் தேன் அமுத பேச்சினால்
உன் கொஞ்சல் பேச்சு என்னை மலைக்க வைக்கிறது
உன் மூச்சு என்னை சிலிர்க்க வைக்கிறது
உன் காதல் வார்த்தை என்னை சுகிக்க வைக்கிறது
உன் பார்வை ஒன்றே என்னை உயிர் வாழ வைக்கிறது
ஏங்கே இருந்தாய் இத்தனை நாளாய் என்னை உலுக்காமல்
என்ன செய்தாய் இத்தனை நாளாய் என்னை வதைகாமல்
என்ன நினைத்தாய் இத்தனை நாளாய் என்னை அல்லாமல்
என்றாவது யோசித்தாயா நான் என்ன செய்வேன் நீ இல்லாமல்??
நீ தரை இரங்கி வர உன் மனம் இசைக்க
மழை துளி யாவும் உன்னை வலிக்காமல் நனைக்க
உன் தலை துடைக்க என் வாசல் தேடி நடக்க
என்ன தவம் நான் செய்தேன் பேரழகே
மின்னல் வெட்டும் உன் புருவம் அசைந்தால்
வானம் இடிக்கும் நீ முகம் சுலிதால்
மழை தாளம் போடும் உன் கண் ராகத்தோடு பாடினால்
நானும் ஆடுகிரேன் உன் தேன் அமுத பேச்சினால்
உன் கொஞ்சல் பேச்சு என்னை மலைக்க வைக்கிறது
உன் மூச்சு என்னை சிலிர்க்க வைக்கிறது
உன் காதல் வார்த்தை என்னை சுகிக்க வைக்கிறது
உன் பார்வை ஒன்றே என்னை உயிர் வாழ வைக்கிறது
ஏங்கே இருந்தாய் இத்தனை நாளாய் என்னை உலுக்காமல்
என்ன செய்தாய் இத்தனை நாளாய் என்னை வதைகாமல்
என்ன நினைத்தாய் இத்தனை நாளாய் என்னை அல்லாமல்
என்றாவது யோசித்தாயா நான் என்ன செய்வேன் நீ இல்லாமல்??
Comments
Post a Comment