தெருவெல்லாம் மினு மினு மின் விளக்குகள்
வழியெல்லாம் சர சர மின்னொளிகள்
மின்சார தடை மீட்க கோரும் கூட்டத்திற்கு
வழியெல்லாம் சர சர மின்னொளிகள்
மின்சார தடை மீட்க கோரும் கூட்டத்திற்கு
காலமும் நேரமும் செய்யாத சூழ்ச்சிகள் இல்லை. அவை நிகழ்த்தாத சம்பவங்கள் இல்லை. அவற்றுள் மனம் நிறைக்கும் இன்பமும் உண்டு தொண்டை அடைக்கும் துக்கமும் உண்டு. பொங்கி வரும் உணர்ச்சிகளாய் எழுத்துகளை மாற்றுகிறேன், அவற்றை இங்கு மின் வலையில் பகிர்கிறேன்
Comments
Post a Comment